வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....

http://www.youtube.com/watch?v=ZQs78JS3RTE















எனது முதல் பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ள you tube link நீங்கள் கேட்டு மகிழலாம்...நம்பிக்கை தரும் பாடல்...கேரளா இசை அமைப்பாளர் ஜாபர் அவர்கள் இசை அமைத்தார்கள்.கேரளா பாடகர் பாலா முரளி அவர்கள் பாடினார்கள்.பாடல் எழுதியது உங்கள் நண்பானாகிய நானே.இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்தவர் எனது சகோதரர்,நண்பர் திரு ராஜேந்திர குமார் அவர்கள்...நன்றி அனைத்து நண்பர்களுக்கும்.நண்பர்கள் இல்லையேல் எனது கவிதை பயணம் இல்லை.







வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்.....













ரா.அனந்தராஜ்.....

ரா.அனந்தராஜ்.....
என்றும் நட்புடன்....

HTML LINK TAMIL WEBSITES LINKS

இன்று விதைப்பதே நாளை மரமாக வளரும்...நல்லதை மட்டுமே விதைப்போம் நண்பர்களே....

உலகத்தை நம்மால் மாற்றுவது கடினம் என்றாலும்,நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை நாம் நலமாக மாற்றி அமைக்கலாம்...முடிந்த வரை நல்லதை செய்வோம்...நல்லதை விதைப்போம்....

சனி, 15 நவம்பர், 2008

My first lyrics and கவிதை 1 (கல்லை மட்டும் கண்டால் பாடலின் வேறு வரிகள்)

கல்லை மட்டும் கண்டால் பாடலின் வேறு வரிகள்(என்னோட முதல் முயற்சி- தவறு இருந்தால் மன்னிக்கவும்)

மனமே ஒன்றானால்
உடனே சேர்த்துக்கொள்
மனமே வேறானால்
உடனே விட்டுச்செல்.
(மனமே ஒன்றானால்)
காதல் என்ற சொல்
மட்டும் தானே
வாழ்க்கை இல்லை என்று தெரியாதா

எங்கும் எதிலுமே
காதல் என்றால்
வாழ்க்கை என்பது புரியாதா

காதல் மட்டும் கண்டால்
காதல் நிலைப்பதில்லை
நேசம் எங்கும் கண்டால்
காதல் அழிவதில்லை
(மனமே ஒன்றானால்)
இன்பம் என்று சொன்ன பின்பும்
இன்பம் வராது
துன்பம் என்று சொன்ன பின்பும்
துன்பம் வராது

மூட நம்பிக்கை உள்ளவர் முன்னால்
எங்கள்
வீர நம்பிக்கை தோற்காது

மேகம் கலைந்து போனால் கூட
வானம் என்றுமே கலையாது

நாட்டில் உண்டு ஆயிரம்
ஜீவ ஜீவன் தான்
அந்த ஜீவனுக்கு ஜீவன்
அந்த இறைவன் ஒருவன் தான்
(மனமே ஒன்றானால்)
பொய்கள் என்றும் கூறினாலும்
உண்மை சாகாது
உண்மையான காதல் மட்டும்
என்றும் சாகாது

நாட்டில் பல பல
காதல் அழிந்தால் கூட
உண்மை காதல் தான்
அழிந்திடுமா

நட்பு என்றால் வாழ்வில்
நன்மை மட்டும் தான்
அந்த நட்பு மட்டும் தானே
எதுவும் எதிர்பார்த்திடுமா

காதல் என்று பார்த்தால்
வாழ்கை தெரியாது
வாழ்க்கை என்று பார்த்தால்
காதலும் கிடையாது
(மனமே ஒன்றானால்)